மாவீரனும்
எழுத்தாளனுமான மலரவன் வீரச்சாவு அடைந்து இருபத்தியொரு வருடங்கள்.மலரவன்,காலம் சென்றவர்களான சி.இராசரத்தினம் ( தலைமை ஆசிரியர்,தலைமை
கணக்கர்,மூத்த
எழுத்தாளர் ) ,செல்வசிகாமணி
இராசரத்தினம் ( ஆசிரியை/ மலையக பாடசாலை),
கா.பொன்னம்பலம்
( ஒப்பந்தகாரர் )தம்பதிகளின்
பேரன் ஆவான்.
லெப்.கவியரசன்,லெப்.கேர்னல்
மலரவன் மாஸ்டரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதய,கண்ணீர் அஞ்சலி