சனி, 23 நவம்பர், 2013

மலரவனின் இருபத்தியோராம் ஆண்டு நினைவு.



மாவீரனும் எழுத்தாளனுமான மலரவன் வீரச்சாவு அடைந்து இருபத்தியொரு வருடங்கள்.மலரவன்,காலம் சென்றவர்களான  சி.இராசரத்தினம் ( தலைமை ஆசிரியர்,தலைமை கணக்கர்,மூத்த எழுத்தாளர் ) ,செல்வசிகாமணி   இராசரத்தினம் ( ஆசிரியை/ மலையக பாடசாலை),
கா.பொன்னம்பலம் ( ஒப்பந்தகாரர் )தம்பதிகளின் பேரன் ஆவான்.

லெப்.கவியரசன்,லெப்.கேர்னல் மலரவன் மாஸ்டரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதய,கண்ணீர் அஞ்சலி