புதன், 8 ஏப்ரல், 2015

மலரவனின் நாற்பத்திமூன்றாவது பிறந்ததினம்


எழுத்தாளரும்,மாவீரருமான மலரவனின் நாற்பத்திமூன்றாவது பிறந்ததினம் ( 08/04/2015)

கப்டன் மலரவன் ,தனித்துவமான எழுத்தாளன். அவனது "போர் உலா  " நாவல் தாயகத்தில் இரு தடவையும் புலத்தில் மூன்று தடவைகளும் பதிப்பாகியுள்ளது."போர் உலா  " நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
war journey என்ற பெயரில் pen  queen  பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவனது "புயல்பறவை" நாவலின் இரண்டாவது பதிப்பு அண்மையில் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.