வியாழன், 28 அக்டோபர், 2021

மலரன்னை சிறுகதை இலக்கியத்திற்காக கலைக்குரிசில் விருது பெறுகிறார்.

 மலரன்னையின் "அப்பாவின் தேட்டம் " சிறுகதைத்தொகுதி ஆண்டுக்கான தேசிய அரச இலக்கியவிழாவில் சான்றிதழ் பெறுகிறது.