மலரன்னை , அறியப்பட்ட எழுத்தாளர், இவர் தனது ஆரம்பக்கல்வியை (முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டுவரை) மலையகப்பாடசாலையொன்றில் கற்றார் , இவரது பாடசாலை ஆசிரியையாக இவரது தாயாரே இருந்தார். பாடசாலையின் பொறுப்பாசிரியராக இவரது தந்தையாரே இருந்தார். ஆறாம் வகுப்புக்கல்வியை சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயத்திலும் பின் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் யாழ் இந்து மகளீர் கல்லூரியிலும் கற்றார். தேசிய ஹோமியோபதி கல்விநிறுவனத்தில் ஹோமியோபதி மருத்துவ பட்டயக்கல்வியை பூர்த்தி செய்தார். பிற்காலங்களில் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்காக அமைப்பு ஒன்றில் அங்கத்தவராக இருந்தார்.
ஞாயிறு, 11 ஜூன், 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)