நான் நானாகவே நகர்ந்து செல்வேன், எத்தனை துன்பங்கள் வரினும் என் பாதையில் மாற்றங்கள் இருக்காது. எல்லா மனிதர்களையும் இனம் மதம் கடந்து சமமாக மதிப்பவன் இருந்தும் அடக்குமுறையை எதிர்ப்பவன். என் நலன்களுக்காக எப்போதும் என்னை விட்டுக்கொடுக்காதவன் . தியாகங்களே என்னை வழிப்படுத்தும். எல்லோருக்கும் போல எனது நாட்களும் எண்ணப்படுகின்றன.
சனி, 16 செப்டம்பர், 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)