செவ்வாய், 5 டிசம்பர், 2017

மலரன்னை எழுதிய " நிமிர்வு " சிறுகதைக்கு முதல்பரிசு

 கருவி வளநிலையம் நடாத்திய  திறந்த இலக்கியப்போட்டியில் மலரன்னை அவர்கள் எழுதிய " நிமிர்வு " சிறுகதை முதல்பரிசு பெற்றுள்ளது. மலரன்னையின் பரிசுபெறும் 29 ஆக்கம் இது .