செவ்வாய், 18 அக்டோபர், 2016

"பாலைவனத்துப்புஸ்பங்கள் "

இலங்கை கலாச்சார அமைச்சால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான இலக்கியப்போட்டியில் மலரன்னையின் "பாலைவனத்துப்புஸ்பங்கள்  " என்ற நாவல் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.