செவ்வாய், 9 டிசம்பர், 2014
புதன், 10 செப்டம்பர், 2014
வியாழன், 31 ஜூலை, 2014
வியாழன், 17 ஜூலை, 2014
செவ்வாய், 6 மே, 2014
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
இன்று(08.04.2014) மலரவனின் பிறந்ததினம்
இன்று மலரவனின் நாற்பத்தி இரண்டாவது பிறந்ததினமாகும் .இருபது வருடங்களே இவ்வுலகில் வாழ்ந்தாலும் ஒரு எழுத்தாளனாகவும் மாவீரனாகவும் என்றும் நிலைத்து வாழ்வான்.சுயநலம் துறந்த வீரர்கள் இறப்பதில்லை
அல்லலுறும் மக்களுக்காய் , அவர்தம் விடுதலைக்காய் வேங்கையாய் மாறியவன்.தூய்மையாய் ஓய்வற்று உழைத்து களமரணம் அடைந்தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)