செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இன்று(08.04.2014) மலரவனின் பிறந்ததினம்

இன்று மலரவனின் நாற்பத்தி இரண்டாவது பிறந்ததினமாகும் .இருபது வருடங்களே இவ்வுலகில் வாழ்ந்தாலும் ஒரு எழுத்தாளனாகவும் மாவீரனாகவும் என்றும் நிலைத்து வாழ்வான்.சுயநலம் துறந்த வீரர்கள் இறப்பதில்லை 



 அல்லலுறும் மக்களுக்காய் , அவர்தம்  விடுதலைக்காய் வேங்கையாய் மாறியவன்.தூய்மையாய் ஓய்வற்று உழைத்து களமரணம் அடைந்தான்.