ஞாயிறு, 19 அக்டோபர், 2025
மூத்த எழுத்தாளர் மலரன்னை அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹனிதூம சுனில் செனெவி அவர்களால் மூத்த எழுத்தாளர் மலரன்னை அவர்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் நேற்று (18 .10 .25 ) நடைபெற்ற கலை கலாசார நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். அரச இலக்கிய குழு, இலங்கை கலைக்குழு மற்றும் புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையோடு இந்நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக